இறைவா................
இறைவா,,!!! உண்டு விட்டு உனக்கு நன்றி சொல்வதை விட பசித்திருந்தும் உன்னளவில் பொறுமை கொள்ளும் போதுதான் என் மனம் ஆனந்தம் அடைகின்றது....
இறைவா,!! சிலர் உப்புக்கு நட்புக்கொள்கிறார்கள்.
இறைவா,!! சிலர் ஒப்புக்கு நட்புக்கொள்கிறார்கள்.
இறைவா,!! சிலர் தப்புக்கு நட்புக்கொள்கிறார்கள்.
இறைவா,!! என்னை உன்னளவில் நட்புக் கொள்ள அருள்புரிவாயாக.
என்றும் உன் அடியான்.!!!
அஹமட் யஹ்யா,ஆனைவுழுந்தான்,ஹொரோவபதான, அனுராதபுரம்,SRI LANKA
No comments:
Post a Comment