Powered By Blogger

Thursday, January 10, 2013

அல்குர்ஆன் ஓதுவதன் சிறப்புக்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ...
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயர் கொண்டு ...ஆரம்பம் செய்கின்றேன்... அல்ஹம்துலில்லாஹ்..

அல்குர்ஆனைக் கற்பதற்கும், கற்றுக்கொடுப்பதற்கும், அதனை ஓதுவதற்கும் பல சிறப்புகள் உள்ளன.
அவற்றில் சில...

அல்குர்ஆனைக் கற்றுக் கொடுப்பதின் சிறப்பு.
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். உங்களில் சிறந்தவர் அல்குர்ஆனைக் கற்று அதனைப் பிறருக்கும் கற்றுக்கொடுப்பவராவார்.(நூல். புகாரி.)

மனிதனை அல்லாஹ் இவ்வுலகில் படைத்து அவனை நேரான வழியில் நல்வழி காட்டுவதற்காக அல்லாஹ் நபிமார்களை அனுப்பினான். அதே வரிசையில் கடேசியாக நபி(ஸல்)அவர்களை "றஹ்மதுல்லில்ஆலமீனாக" இவ்வுலகுக்கு அனுப்பி இந்தக் குர்ஆனை அவர்களுக்கு வானவர் ஜிப்ரீயில்(அலை)அவர்கள் மூலமாக அனுப்பி ஓதுவீராக !என்று கற்றுக் கொடுத்தது தான் ஆரம்பம். அதிலிருந்து அல்குர்ஆனை கற்று அதனைப் பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே சிறந்தவர் என்ற  உன்னப் போதனையை நபியவர்கள் கூறிக் காட்டினார்கள்.

அல்குர்ஆனை ஓதுவதற்கான கூலி.


No comments:

Post a Comment